tag:blogger.com,1999:blog-3303516964730474610.post9004685397200867851..comments2023-06-08T02:19:57.785-07:00Comments on காமாட்சி: ஆலு போஸ்தாகாமாட்சிhttp://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3303516964730474610.post-2906365295610667882019-01-06T22:28:30.363-08:002019-01-06T22:28:30.363-08:00வாங்க தேனம்மை. நன்றாகவும் வரும். செய்து பாருங்கள்...வாங்க தேனம்மை. நன்றாகவும் வரும். செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-42792691760660416312019-01-06T22:24:16.502-08:002019-01-06T22:24:16.502-08:00வித்யாசமான ரெஸிப்பி. செய்து பார்க்கிறேன். வித்யாசமான ரெஸிப்பி. செய்து பார்க்கிறேன். Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-91751205316074401442019-01-05T21:45:42.214-08:002019-01-05T21:45:42.214-08:00 நானும் திரும்ப கருஞ்சீரகம் எழுதியிருக்கிறேன். ... நானும் திரும்ப கருஞ்சீரகம் எழுதியிருக்கிறேன். குறிப்பு சொன்னவர்கள் அவர்கள் ஓமம் சேர்ப்போம் என்று திரும்பவும் சொன்னார்கள்.அதனாலென்ன? பொடித்த பொடியை இன்னும் ஸுலபமாக உபயோகிக்க முடியும். நன்றி வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-23293302097752203572019-01-05T05:01:29.829-08:002019-01-05T05:01:29.829-08:00பாஞ்ச் ஃபோரனில் ஓமம் இல்லை அம்மா. ஒருவேளை உங்க சிந...பாஞ்ச் ஃபோரனில் ஓமம் இல்லை அம்மா. ஒருவேளை உங்க சிநேகிதர் வீட்டில் சேர்ப்பாங்களோ என்னமோ! நானும் கருஞ்சீரகம் தான் சேர்க்கிறேன். சில சமயம் வறுத்துப் பொடியாகவும் வைத்துக் கொள்வதுண்டு. ஆனாலும் வங்காள சமையல் அவ்வளவாய்ச் செய்ததில்லை. :)))) அதிகம் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் சமையல் தான்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-16093187419953372192019-01-03T21:37:21.458-08:002019-01-03T21:37:21.458-08:00செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்செய்து பாருங்கள். நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-14436837802579547182019-01-03T18:35:14.726-08:002019-01-03T18:35:14.726-08:00செய்து பார்க்கிறோம்... நன்றி அம்மா...செய்து பார்க்கிறோம்... நன்றி அம்மா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-20733465190980200722019-01-02T23:00:00.951-08:002019-01-02T23:00:00.951-08:00கசகசா அங்கெல்லாம் எடுத்துப் போகக் கூட தடை. இதே ம...கசகசா அங்கெல்லாம் எடுத்துப் போகக் கூட தடை. இதே மாதிரி திருவமாறி தேங்காய் முந்திரி அரைத்து விட்டுப் பாருங்கள். கசகசா இல்லாவிட்டால் என்ன? அன்பான பதிலுக்கு மிகவும் நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-10827765771231122772019-01-02T22:54:48.107-08:002019-01-02T22:54:48.107-08:00உங்களின் பெருந்தன்மையான பதில். படங்கள், முறை எல்லா...உங்களின் பெருந்தன்மையான பதில். படங்கள், முறை எல்லாமே இரவல். என்னுடைய வகையில் எழுத்துகள். மிக்கநன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-70524427122312149162019-01-02T22:51:28.672-08:002019-01-02T22:51:28.672-08:00நீங்கள் ஸந்தோஷப் படுவீர்களென்று தெரியும். ஓமத்தை ந...நீங்கள் ஸந்தோஷப் படுவீர்களென்று தெரியும். ஓமத்தை நீக்கி விடுங்கள். என்னென்னவோ ஊர்களின் உறவுகளும், அவர்களின் நண்பிகளும் எனக்கு. என்னைக் கேள்விப்பட்டது போல இதுவும். இன்னும் சிலதெல்லாம் இருக்கு. நானே செய்து எழுத முடியலே. நீங்கள் எல்லாம் சோதனைக்கூடமாக ஆகி விடுகிறீர்கள். உஷார். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-18761377703968070002019-01-02T22:43:46.725-08:002019-01-02T22:43:46.725-08:00நன்றி. எல்லோருக்கும் மங்களமுண்டாகட்டும். அன்புடன்...நன்றி. எல்லோருக்கும் மங்களமுண்டாகட்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-17223790060266322252019-01-02T22:42:04.345-08:002019-01-02T22:42:04.345-08:00வதக்கின படம்தான் போட்டிருப்பது. நன்றி அன்புடன்வதக்கின படம்தான் போட்டிருப்பது. நன்றி அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-7305744277782697232019-01-02T22:39:51.832-08:002019-01-02T22:39:51.832-08:00ஓமம் என்று. அவர்கள் வழக்கமாக இருக்கலாம். அன்புடன்ஓமம் என்று. அவர்கள் வழக்கமாக இருக்கலாம். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-85492174225479235222019-01-02T22:36:42.276-08:002019-01-02T22:36:42.276-08:00ஓபுடன்மம் என்றே சொல்கிரார்கள்.அன்புடன்ஓபுடன்மம் என்றே சொல்கிரார்கள்.அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-61310097721928700632019-01-02T22:35:10.499-08:002019-01-02T22:35:10.499-08:00கீதா ராத்திரி பூரா இதே யோசனை. சற்று முன் ஃபோன் செ...கீதா ராத்திரி பூரா இதே யோசனை. சற்று முன் ஃபோன் செய்து விசாரித்தேன். இதைச்சொன்னவர்கள் அதையே சொல்கிரார்கள். <br />கலோஞ்சி என்றால் கருஞ்சீரகமா? இந்த விவரத்தையும் எழுதி விடுகிறேன். நல்லதாகப் போயிற்று. இந்த விஷயத்திற்கு மிக்க நன்றி. அன்புடன் காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-63073841742114746212019-01-02T22:27:22.638-08:002019-01-02T22:27:22.638-08:00வாவா கீதா. கீதாக்களுக்குத் தெரியாத ஒன்றை எங்கே த...வாவா கீதா. கீதாக்களுக்குத் தெரியாத ஒன்றை எங்கே தேடுவேன்? நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-13988367867787505872019-01-02T22:23:26.316-08:002019-01-02T22:23:26.316-08:00இது பெங்காலிகளின் சமையல். அவர்கள் சமையலிலும்
...இது பெங்காலிகளின் சமையல். அவர்கள் சமையலிலும் <br /> தேங்காய் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் ஒருவரா சாப்பிடப் போகிறோம்? கொஞ்சம்,கொஞ்சம் எடுத்துக் கொள்ளப் போகிறோம். கசகசாவைக் குறைத்துப் போடுங்கள். புதிய ருசி. பிடிக்கும்,பிடிக்காது. இரண்டும் கலந்ததுதான் வேறு வகைச் சமையல்கள். முயற்சிதான் இது. சிறிது செய்து பாருங்கள். சுலபதயாரிப்பு. இந்தக்காலப் பசங்கள் ருசிப்பார்கள் என்று தோன்றுகிறது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-80505208758768001192019-01-02T22:12:24.678-08:002019-01-02T22:12:24.678-08:00பிடிக்காததைத் தவிர்த்து விடுவதுதான் நல்லது. செய்வத...பிடிக்காததைத் தவிர்த்து விடுவதுதான் நல்லது. செய்வது எளிது, நாமும் ஒரு குறிப்பு எழுதினதாக வேண்டும் என்ற மன உந்துதலின் வெளிப்பாடுதான் இந்தக் குறிப்பு. இம்மாதிரி இன்னும் சிலவும் இருக்கிறது.சொல்லுகிறேனிலும் ஏதாவது எழுத வேண்டும். நன்றி அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-6775324874890352592019-01-02T07:58:53.143-08:002019-01-02T07:58:53.143-08:00 புதுப் புது ரெசிபி காமாட்சிமா..
இனிய புத்தாண்டு ந... புதுப் புது ரெசிபி காமாட்சிமா..<br />இனிய புத்தாண்டு நலவாழ்த்துகள். கசகசா இங்கே கிடைக்காது.<br />இருந்தாலும் தேங்காய் ,முந்திரி அரைத்து விடுவது அருமையாக இருக்கும். மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-87519011504256975962019-01-02T04:14:18.300-08:002019-01-02T04:14:18.300-08:00சின்ன உருளை குருமா செய்து இருக்கிறேன்.
உங்கள் செய்...சின்ன உருளை குருமா செய்து இருக்கிறேன்.<br />உங்கள் செய்முறை போல் செய்தது இல்லை, செய்து பார்க்கிறேன்.<br />படங்கள் இரவலாக இருந்தாலும் செய்முறை விளக்கம் அழகாய் நீங்கள் சொல்வது மகிழ்ச்சி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-36577056269355176572019-01-02T03:56:25.547-08:002019-01-02T03:56:25.547-08:00நானும் சொல்ல மறந்துட்டேன். பொரிப்பது வேலைக்காகாது....நானும் சொல்ல மறந்துட்டேன். பொரிப்பது வேலைக்காகாது. வதக்குவது நல்லாருக்கும். உடம்புக்கு பெட்டர்நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-87300533992836746182019-01-02T03:55:16.283-08:002019-01-02T03:55:16.283-08:00காமாட்சி அம்மா.. புத்தாண்டுல நல்ல ஒரு சமையல் குறிப...காமாட்சி அம்மா.. புத்தாண்டுல நல்ல ஒரு சமையல் குறிப்பு. கிட்டத்தட்ட சின்ன உருளை குருமா போல்இருக்கு. சப்பாத்திக்கு நல்லா இருக்கும். (நான், புல்காவுக்கும்)<br /><br />ஓம்ம் போட்டால் மருந்து வாசனை வந்துடாதோ?<br /><br />என்னென்னவோ ஊர் பேர்கள் சொல்றீங்க... வாழ்க்கைல இதுவரை கேள்விப்படாதவைநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-2965786542047278412019-01-02T03:13:38.163-08:002019-01-02T03:13:38.163-08:00புத்தாண்டு வாழ்த்துகள் அம்மா
கீதாபுத்தாண்டு வாழ்த்துகள் அம்மா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-8479577653422837552019-01-02T03:11:57.032-08:002019-01-02T03:11:57.032-08:00சூப்பர் அம்மா....நான் கசகசா ஜஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன...சூப்பர் அம்மா....நான் கசகசா ஜஸ்ட் ஒரு டேபிள் ஸ்பூன்தான் ஊற வைத்து அரைத்ததுண்டு அதோடு ஓரிரண்டு காஷ்யூவும் சேர்த்து அரைத்து விட்டு விடுவேன்..<br /><br />சூப்பர் ரெசிப்பி காமாட்சிமம...இந்த வாரம் செய்துவிடனும்...நான் பொரிப்பது அபூர்வம். எண்னெய் வேண்டாம் என்று பேக்கிங்க் அவனில் வைத்து சிவக்க ரோஸ்ட் செய்து எடுத்துவிடுவதுண்டு...<br /><br />வதக்கி செய்து பார்த்துடுறேன்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-87421953903022089162019-01-02T03:02:49.490-08:002019-01-02T03:02:49.490-08:00காமாட்சிம்மா ஓமமா சேர்க்கிறாங்க? பாஞ்ச்ஃபோரன்ல? அத...காமாட்சிம்மா ஓமமா சேர்க்கிறாங்க? பாஞ்ச்ஃபோரன்ல? அது நைஜெல்லா/காலோஞ்சி இல்லையோ..நான் அதுதான் சேர்த்து பௌடர் செய்து வைச்சுருக்கேன்..எனக்கு என் மகனின் நண்பர் அவர் மனைவி கல்கட்டாவில்தான் மேற்படிப்பு படிச்சாங்க. அப்ப அங்கருந்து தெரிந்து கொண்டேன்...<br /><br />இந்த ஐந்தும் சம அளவில் ..நீங்க சொன்னதேதான் ஆனால் ஓமத்துக்குப் பதிலா நைஜெல்லா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3303516964730474610.post-73703784338162097012019-01-02T02:55:37.191-08:002019-01-02T02:55:37.191-08:00பாஞ்ச் புரண்//
இது பெங்காலிகள் உணவில் முக்கிய இடம...பாஞ்ச் புரண்//<br /><br />இது பெங்காலிகள் உணவில் முக்கிய இடம் வகிக்கும் ஒன்று...<br /><br />இதோ முழுசும் படிச்சுட்டு வரேன். ஆலு போஸ்தா செய்த நினைவு வருது....படிச்சுட்டு வரேன்..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com