Wednesday, 12 September 2018

வினாயகர்கள் மும்பையில்

காலையில்  வாட்ஸப்பில், வினாயகர்கள்  படங்கள் மும்பையினின்றும்.  நீ ஏன் படங்களே கேட்கவில்லை? என்ற கேள்வியுடன்.
எங்கு இருந்தாலும் படங்கள் வந்து விடும். போடுவேன்.  ஸரி இம்முறையும் படங்களே வந்து கேள்வி எழுப்புகிறது.   இரண்டு ப்ளாக்.  ஆனந்த சதுர்த்தி
போட்டோவை    யாவருக்கும்  கொண்டு செல்லட்டும்.

வாக்குண்டாம்  நல்ல மனமுண்டாம் மாமலராள்

நோக்குண்டாம்  மேனி நுடங்காது, பூக்கொண்டு

துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்

தப்பாமல் சார்வார் தமக்கு.
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு  நான் தருவேன்  கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே  நீ எனக்குச்
சங்கத்தமிழ்  மூன்றும் தா.









யாவரும்  வினாயகரின் பாதம் பணிந்து  ஆசிகள் பெறுவோம்.