Monday 16 October 2017

தீபாவளி வாழ்த்துகள்

அன்புள்ளம் கொண்ட  யாவருக்கும்    காமாட்சியின்  மனங்கனிந்த   இனிய தீபாவளி நல் வாழ்த்துகளும்,  அன்பும்.சொல்லுகிறேன்  காமாட்சி.  17--10--2017. டில்லி.

26 comments:

  1. உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்ந தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ஆசிகளும் அன்பும் யாவருக்கும். அன்புடன்

      Delete
  2. நமஸ்காரம் அம்மா. நலம்தானே? இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஆசிகளும் அன்பும் யாவருக்கும். அன்புடன்

    ReplyDelete
  4. இனிய தீபாவளி வாழ்த்துகள் அம்மா. உடல் நலம் இப்போது முன்னேற்றம் கண்டிருக்கிறதா? தில்லிக் குளிரைத் தாங்கும் உடல் வலிவைப்பெறப் பிரார்த்திக்கிறேன். கவனமாக உடல் நலத்தைப்பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. என்ன சொல்வது தெரியவில்லை. பார்க்கணும். இந்தியா வந்தாகிவிட்டது. அக்கரையான விசாரிப்பு. பார்க்கலாம். எதெது எப்படி என்று. அன்புடன்

      Delete
  5. word press பக்கத்தில் கருத்துச் சொல்ல முடியவில்லை. ஏற்கவில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. பேருக்கு இரண்டு வலைத்தளம். அதான் உங்களை இங்கே கூப்பிடுகிறது. அன்புடன்

      Delete
  6. தங்களுக்கும் எங்கள் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இருவருக்கும். ஆசிகள் அன்புடன்

      Delete
  7. காமாட்சியம்மா உடல் நலம் சரியில்லையா? என்னாயிற்று? இப்போது எப்படி இருக்கிறீர்கள்? உடல்நலத்தைக் கவனித்துக் கொள்ளூங்கள் அம்மா...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஒரு வருடமாக ஏதேதோ! ஒன்று போனால் மற்றொன்று. நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அன்புடன் ஆசிகள்

      Delete
  8. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. உங்களைப் பின்னூட்டத்தில் பார்த்தது மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      Delete
  9. இந்தியா வந்து விட்டீர்களா?உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
    தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். தில்லி வந்திருக்கிறேன். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்பிற்கும் அன்பே விடை. அன்புடன்

      Delete
  10. தாமதமாகிவிட்டது காமாட்ஷி அம்மா... இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதனாலென்ன. இடுகிறவர் நம்மவராக இருந்தால் முதற் பந்தியில் இருந்தாலென்ன,கடைப் பந்தியிலிருந்தால் என்ன. மிக்க ஸந்தோஷம். அன்புடன்

      Delete
  11. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்,,,,,,

    ReplyDelete
  12. முதல் வரவிற்கு மிகவும் நன்றி. வாழ்த்திற்கும் மகிழ்ச்சி. அன்புடன்

    ReplyDelete
  13. அருமையான உண்மைகதையை சொல்வது போல் இருந்தது.உங்கள் தொட்டில் குழந்தையை மிகவும் படித்தேன்.

    அதில் எவ்வளவு உண்மை சம்பவங்கள் கேட்டது, பார்த்தது எல்லாம். அது போல் தான் இந்த கதையும் என்று நினைக்கிறேன்.
    என் கணவரின் அத்தை இது போன்ற கதைகளை எங்களுக்கு சொல்லி இருக்கிறார்கள்.

    //அவர் குலுங்கக் குலுங்க அழுகிறார். எல்லோரும் அர்த்தம் பொதிய ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். எண்ணங்கள் மனதில் படமாக விரிகிறது.//

    கதை முடிவை படித்தவுடன். எனக்கும் எண்ணங்கள் மனதில் படமாய் விரிந்தது. அழகான அருமையான எழுத்து.

    உங்கள் கதையை இன்று தான் படித்தேன். நேற்று வீட்டுக்கு மகனின் நண்பர்கள் வந்து விட்டதால் படிக்க முடியவில்லை.

    ReplyDelete
  14. உண்மைகளும்,கைச்சரக்கும்,கற்பனைகளும் சேர்ந்ததுதான் இந்தக் கதை. தொட்டில்களையும் ஞாபகப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஒரு வயதான சுமங்கலிக்குக், கணவனுக்கு முன்னாலே தான் போய்விடவேண்டுமென்ற எண்ணம் எப்போதும் இருக்கிறது. அன்புடன்

    ReplyDelete
  15. கேள்விப் பட்டதே இல்லை! இங்கெல்லாம் கிடைக்கவும் கிடைக்காது. அமெரிக்காவிலும் பார்த்தது இல்லை. என்றாலும் இதன் வாசனை பிடித்தால் சாப்பிடவும் பிடிக்கும். //

    உங்களோட "சொல்லுகிறேன்" வலைப்பக்கத்துக்குப் போக வேண்டியது. பெருஞ்சீரகத் தண்டு பற்றிய சமையல் குறிப்புக்கு! அங்கே என்னமோ சில மாதங்களாக நான் கருத்துச் சொல்லவே முடிவதில்லை! லாகின் பண்ணினாலும் இப்படி ஓர் அக்கவுன்டே இல்லைனு சொல்லிடுது! :)

    ReplyDelete
  16. சென்னையில் பார்த்தது இல்லை. பெங்களூர்,மும்பை முதலான இடங்களில் கீரை கிடைக்கிறது. சித்ரா ஸுந்தர் இந்தத் தண்டை எப்படி சமைப்பதென்று கூட கேட்டிருந்தாள். அமெரிக்காவில்தான் அவளிருக்கிராள். எனக்குக் கூட கீரைதான் தெரியும். தெரிந்தபோது எழுதலாமே என்றுதான் எழுதினேன்.
    முன்னெல்லாம் கருத்து சொன்னால் வந்துகொண்டுதான் இருந்தது. எனக்கும் என்னவென்றே புரியவில்லை இப்படி ஏன் ஆகிறதென்று. நன்றி இங்கு வந்தாவது பின்னூட்டமிடவேண்டும் என்று வந்ததற்கு மிகவும் நன்றி. அன்புடன்

    ReplyDelete
  17. இனிய வாழ்த்துக்கள் . இதன் பின் ஏன் பதிவு இல்லை. ??

    ReplyDelete
  18. முதுமை. அன்பிற்கு நன்றி தேனம்மை. அன்புடன்

    ReplyDelete