அட!! காமாட்சி அம்மாவின் பிறந்தநாளா? மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள், நமஸ்காரங்கள் அம்மா! உங்கள் உடல் நலம் பூரண ஆரோக்கியத்தோடு உங்கள் வேலைகளை நீங்களே எப்போதும் செய்து கொள்ளும்படி வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்.
இன்றுதான் எங்கள் ப்ளாக் பார்த்தேன். ஸ்ரீராமைத் தொடர்ந்து உங்கள் யாவரின் வாழ்த்துகளைப் பார்த்தேன். இந்த 87 ற்கு வாழ்த்துகள் சொன்ன உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த ஆசிகள். யாவரும் இறைவனிடம் எனக்காகச் செய்த பிரார்த்தனைகள் மனதை நெகிழ வைத்துவிட்டது. பிள்ளைகள் எல்லோரும் திடீர் வரவு தந்து என்னை திக்குமுக்காடவைத்துவிட்டனர்.நன்றி யாவருக்கும். அன்புடன்
உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஇன்றைக்கு படம் எதுவும் போடலையே காமாட்சி அம்மா
நெல்லைத் தமிழன் மிக்க நன்றி. பதிவு போடும்போது இதுவாவது போட்டால் போதும் என்று இருந்தது. அதான் காரணம். ஆசிகளும் அன்பும்.
Deleteஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றியும், ஆசிகளும் அன்பும்
Deleteநமஸ்காரங்கள் அம்மா! அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteஆசிகள். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
ReplyDeleteஉங்கள் ஆசிகளுக்கு நன்றிம்மா.
ReplyDeleteஉங்களுக்கும் எங்கள் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்பு பதிலுக்கு மிகவும் நன்றி. முதுமையில் கொடுக்க முடிந்த ஸமாசாரம் அன்பும் ஆசியுமே. அன்புடன்
Deleteநன்றி அம்மா. நமஸ்காரங்கள். உங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteகுடும்பத்தினர் அனைவருக்கும் நல்லாசிகள். மிக்க நன்றி . அன்புடன்
ReplyDeleteஅட!! காமாட்சி அம்மாவின் பிறந்தநாளா? மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள், நமஸ்காரங்கள் அம்மா! உங்கள் உடல் நலம் பூரண ஆரோக்கியத்தோடு உங்கள் வேலைகளை நீங்களே எப்போதும் செய்து கொள்ளும்படி வைக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஇன்றுதான் எங்கள் ப்ளாக் பார்த்தேன். ஸ்ரீராமைத் தொடர்ந்து உங்கள் யாவரின் வாழ்த்துகளைப் பார்த்தேன். இந்த 87 ற்கு வாழ்த்துகள் சொன்ன உங்கள் யாவருக்கும் என் மனமார்ந்த ஆசிகள். யாவரும் இறைவனிடம் எனக்காகச் செய்த பிரார்த்தனைகள் மனதை நெகிழ வைத்துவிட்டது. பிள்ளைகள் எல்லோரும் திடீர் வரவு தந்து என்னை திக்குமுக்காடவைத்துவிட்டனர்.நன்றி யாவருக்கும். அன்புடன்
ReplyDeleteஅம்மா... நீங்கள் இடுகையும் போடலை. பின்னூட்டங்களிலும் உங்களைக் காணவில்லையே... ஒரு வரியாவது எழுதியிருக்கலாமே.
ReplyDelete