Saturday 28 November 2020

அண்ணாமலை தீபத்திருநாள்


அளவில்லாத அகல் விளக்குகளை ஏற்றி,  அண்ணாமலையாரை மனதில் நினைத்து, உலகமுழுவதையும்  கொரோனா என்ற அரக்கன் பிடியிலிருந்து  விடுவித்து,  பயமற்ற  வாழ்வைக் கொடுக்க வேண்டுவோம்.   அன்புடன் 

நாளை 29 நவம்பர்   அண்ணாமலை தீபம். வாழ்த்துகள் யாவருக்கும்.

5 comments:

  1. உங்கள் விருப்பப்படி தீப ஒளியானது கொரோனா அரக்கனை துரத்தி அடித்து எல்லோரும் இயல்பு நிலைக்கு திரும்ப நானும் அண்ணமலயனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. வாங்கவாங்க. எல்லோர் . பிரார்த்தனைகளும் அதுவே. மி்க்க மகிழ்ச்சி. அன்புடன்

      Delete
  2. உங்கள் எழுத்து முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் அம்மா... ததாஸ்து 🙏🙏🙏

    ReplyDelete
  3. உங்கள் எழுத்து முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும் அம்மா... ததாஸ்து 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியம்மா. இவ்விடமும் வந்து பார்த்ததற்கு. எல்லாம் நல்லதே நடக்கும். அன்புடன்

      Delete